உள்ளாடைகளையும் அரசு அத்தியவசியமற்ற ஒன்றாக மாறியுள்ளது எதிர்ப்பு தெரிவித்துள்ள ஐக்கிய மக்கள் சக்தி
அரசாங்கம், அனைவரும் அணியும் உள்ளாடைகளையும் அத்தியாவசியமற்ற ஒரு பொருளாக மாற்றியுள்ளது என்று, ஐக்கிய மக்கள் சக்தி கூறுகிறது. உள்ளாடை என்பது அத்தியாவசியமற்ற பொருள் என்று முதல் முறையாக பொதுமக்களிடம் கூறப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா தெரிவித்துள்ளார். இந்த அரசாங்கம் பொதுமக்களின் உள்ளாடைகளைக் கூட அகற்ற முயற்சிக்கிறது,” என்று அவர் கூறியுள்ளார். இலங்கை மத்திய வங்கி நேற்று உள்ளாடைகள் உட்பட அத்தியாவசியமற்ற பொருட்களுக்கு இறக்குமதி வரம்புகளை விதித்தது. உரிமம் பெற்ற வணிக வங்கிகளுடன் கடன் கடிதங்கள் மற்றும் … Continue reading உள்ளாடைகளையும் அரசு அத்தியவசியமற்ற ஒன்றாக மாறியுள்ளது எதிர்ப்பு தெரிவித்துள்ள ஐக்கிய மக்கள் சக்தி
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed